11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பாரீஸ் ஒலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

News image

பாருல் செளத்ரி - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:52 am IST

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியா சார்பில் விளையாடிய பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தோல்வி அடைந்தனர்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாருல் செளத்ரி, 15:10.68 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் செளத்ரியின் சிறந்த ஆட்டம் இதுவாகும். எனினும் அவர் 14வது இடத்தை மட்டுமே பிடித்தார்.

இதேபோன்று மற்றொரு வீராங்கனை அங்கிதா, 16:19.38 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதனால் இருவரும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.