பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பெண்கள் பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் விளையாடிய பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் தோல்வி அடைந்தனர்.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பாருல் செளத்ரி, அங்கிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாருல் செளத்ரி, 15:10.68 விநாடிகளில் கடந்தார். இந்த சீசனில் செளத்ரியின் சிறந்த ஆட்டம் இதுவாகும். எனினும் அவர் 14வது இடத்தை மட்டுமே பிடித்தார்.
இதேபோன்று மற்றொரு வீராங்கனை அங்கிதா, 16:19.38 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதனால் இருவரும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


