கடந்த செப்டம்பர் மாதம் முதல் இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா இடம்பெறவில்லை. அவர் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெறவேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சங்கம் கட்டளையிட்டுள்ளது.
மலிங்காவை அணியில் மீண்டும் சேர்க்க தேர்வுக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதற்கு உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்புகிறார்கள். ஒருவேளை மலிங்காவால் உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியாமல் போனால், அவருடைய தேர்வு குறித்து தேர்வுக்குழுவினர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா தெரிவித்துள்ளார்.
ஆனால் மே 2 முதல் தொடங்கவுள்ள இலங்கை உள்ளூர் ஒருநாள் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று மலிங்கா தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ள மலிங்கா, ஐபிஎல் போட்டி முடிந்தபிறகே தான் இலங்கைக்குத் திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்
தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை

அரக்கோணம் விசிக வேட்பாளா் மனு தாக்கல்

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

