ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ரஞ்சி போட்டி இறுதி ஆட்டம்: தில்லி பேட்டிங்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது... 

News image
Updated On :29 டிசம்பர் 2017, 3:28 am

எழில்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி-விதர்பா அணிகள் மோதும் இறுதி ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது. 

ரஞ்சி கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்துக்கு விதர்பா அணி முன்னேறியிருப்பது இது முதல் முறையாகும். மறுபுறம், தில்லி அணி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்ற களம் காண்கிறது. எனினும், விதர்பா அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றுவதற்கு தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்று தில்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.