கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அபாரம்

ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மனிகா பத்ரா முன்னேறியுள்ளார்.

News image

மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மனிகா பத்ரா முன்னேறியுள்ளார்.

அவர் 11-3, 11-7, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நந்தனாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார். 

அதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூத்த வீரர் சரத் கமல் 11-4, 11-8, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் குரேஷ் முகமதை வென்று தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீரர் சத்யன் 11-3, 9-11, 14-12, 11-1, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின சந்டோஸாவை வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில் மெளமா தாஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.

தோல்விகள்...

* ஆடவர் வாலிபால் பிரிவில் இந்திய அணி 2-3 என்ற செட் கணக்கில் மியான்மரிடம் தோல்வியடைந்தது.
* செபாக்டக்ரா மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி 0-2 என தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.
* மகளிர் ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது.
* ஜூடோ வீரர்கள் ஹர்ஷ்தீப் சிங், கரீமா செளத்ரி ஆகியோர் நாக் அவுட் சுற்றில் தோல்வியுற்றனர்.
* குராஷ் ஆட்டத்தில் இந்தியாவின் டேனிஷ் சர்மா, 
ஜோதி டோகாஸ் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.