காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இந்திய வாலிபால்அணியில் கோபி கல்லூரி மாணவி

கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி இளநிலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.ஷாலினி இந்திய மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Updated On :8 ஜூன் 2018, 2:29 am IST

கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி இளநிலை முதலாம் ஆண்டு மாணவி எஸ்.ஷாலினி இந்திய மகளிர் கையுந்துப்பந்து (வாலிபால்) அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
19ஆவதுஆசிய மகளிர் வாலிபால் போட்டிகள் வியட்நாமில் ஜூன்10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
19 வயதுக்குள்பட்ட இந்திய மகளிர் கையுந்துப் பந்து (வாலிபால்) அணியில் விளையாடுவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். பிகேஆர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி எஸ்.ஷாலினியை கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பி.என்.வெங்கடாசலம், கல்லூரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, உடல்கல்வி இயக்குநர் பேராசிரியை ஜமுனாமணி, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் வாழ்த்தி வழி அனுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.