வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பஞ்சாப் அணியில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெளலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்.

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:54 am IST


ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெளலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்.
ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக்.
ஏற்கெனவே ஆலோசகர் பொறுப்பில் இருந்து விரேந்தர் சேவாக் விலகி விட்டார். அவரைத் தொடர்ந்து நடப்பாண்டு சீசனுக்கு பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வெங்கடேஷ் பிரசாத்தும் விலகி விட்டார். புதிய பயிற்சியாளராக நியூஸி முன்னாள் வீரர் மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசன்னா அகோரம் உயர் திறன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-இல் ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதே பஞ்சாப் அணியின் அதிகபட்ச சாதனையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.