ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 358 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளிடையேயான பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை இரவு முதலே தொடங்கிய மழை, புதன்கிழமை காலையும் தொடர்ந்து நீடித்தது. இதனால் மைதானம் முழுவதுமாக ஈரப்பதம் அடைந்தது.
2-ம் நாளான இன்று இந்திய அணிக்கு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்தது. பிருத்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, விஹாரி ஆகியோர் அரை சதமெடுத்தார்கள். ரோஹித் சர்மா 40 ரன்கள் எடுத்தார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ராகுல் மட்டும் 3 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றினார்.
இந்திய அணி 92 ஓவர்களில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய லெவன் அணியின் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய லெவன் அணி, 4 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!

பாராமதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 6இல் சுநேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல்!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


