ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

துளிகள்...

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சீனா சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On :27 மே 2019, 1:45 am IST

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சீனா சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை இதுவரை வீழ்த்தாக பாகிஸ்தான் இந்த முறை வரலாற்றை திருத்தி எழுதும் என்று அந்நாட்டு தேர்வுக் குழுத் தலைவரும், முன்னாள் வீரருமான இன்சமாம் உல் ஹக்  நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டமும், தென்னாப்பிரிக்கா-மே.இ.தீவுகள் இடையேயான பயிற்சி ஆட்டமும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கைவிடப்பட்டது.

கரூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடை பந்தாட்டப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில், 88-79 என்ற  புள்ளிக் கணக்கில் இந்தியன் வங்கி சென்னை அணி, பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியை  வென்று முதல் பரிசை தட்டிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.