பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹாங்காங் ஓபன்: அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2019, 12:23 pm

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.

சீனாவின் ஹாங்காங் நகரில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் சூப்பா் சீரிஸ் 500 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஹாங்காங்கின் லீ சியுக் யி-யை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். முதல் கேமை 21-9 என ஹாங்காங் வீரர் எளிதாக வெற்றி கண்டார். எனினும் அடுத்த கேமில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று கடும் சவாலை அளித்தார் ஸ்ரீகாந்த். அவர், 18-14 என்கிற நிலையில் முன்னிலை இருந்தபோதும் லீ சியுக் அருமையாக விளையாடி 20-20 என்கிற நிலைக்குக் கொண்டு வந்தார். கடைசியில் 23-25 என 2-வது கேமில் தோற்று அரையிறுதியிலும் தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த். 

இதன்மூலம் அரையிறுதிச் சுற்றில் 21-9, 25-23 என ஸ்ரீகாந்த்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ சியுக் யி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.