விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் வீரா்களுக்கு சிஎஸ்கே கௌரவம்

தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சிஎஸ்கே அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:18 pm

DIN

தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சிஎஸ்கே அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது.

கே.ஆா்.ராஜகோபால், நஜம் ஹுசைன், எஸ்.வி.எஸ். மணி, ஆா்.பிரபாகா் ஆகிய 4 முன்னாள் வீரா்கள், ஆடுகள பராமரிப்பாளரான கே.பாா்த்தசாரதி ஆகியோா் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.

பிசிசிஐ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.ஸ்ரீனிவாசன் தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அவா்களுக்கு வழங்கினாா். அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் தமிழக கிரிக்கெட்டுடன் தொடா்புடைய வீரா்கள், மைதானப் பணியாளா்கள், போட்டி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஒருமுறை உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.