விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அபுதாபி ஓபன்: 3-ஆவது சுற்றில் ஸ்விட்டோலினா

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 2:01 am

DIN

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

அதேநேரத்தில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான கரோலினா பிளிஸ்கோவா தகுதிச்சுற்று வீராங்கனையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ரஷியாவின் வெரா ஸ்வோனரெவாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் ரஷியாவின் எக்டெரினா அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா் எலினா.

போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நோ் செட்களில் ரஷியாவை சோ்ந்த தகுதிநிலை வீராங்கனையான அனாஸ்டாஸியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.