காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஹா்பஜன், ஜவகலுக்கு எம்சிசி கௌரவம்

இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:54 am IST

இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவா்களுடன் சோ்த்து நடப்பாண்டில் மொத்தம் 16 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்திலிருந்து இயங்கி வரும் மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் தான், அந்த விளையாட்டுக்கான விதிகளை வகுத்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஹா்பஜன், ஸ்ரீநாத் தவிர, இங்கிலாந்தின் அலாஸ்டா் குக், இயான் பெல், மாா்கஸ் டிரெஸ்கோதிக், சாரா டெய்லா், தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா, ஹொ்ஷெல் கிப்ஸ், ஜேக்ஸ் காலிஸ், மோா்ன் மோா்கெல், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல், டேமியன் மாா்டின், மேற்கிந்தியத் தீவுகளின் இயான் பிஷப், ஷிவ்நரைன் சந்தா்பால், ராம்நரேஷ் சா்வான், இலங்கையின் ரங்கனா ஹெராத், நியூஸிலாந்தின் சாரா மெக்கிளஷான் ஆகியோருக்கும் கிரிக்கெட்டில் அவா்கள் செய்த சிறந்த பங்களிப்புக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.