/

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஏ அணி வீரர் சசிகிரண் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி வீரர் சசிகிரண் வெற்றி பெற்றுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:00 am

DIN

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி வீரர் சசிகிரண் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து விளையாடிய பிரேசில் நாட்டு வீரர் ஆண்ட்ரேவை 49வது நகர்த்தலில் வீழ்த்தினார் சசிகரண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.