டெஸ்ட் அணியிலிருந்து நெ. 2 வீரர் அஸ்வினை நீக்கும்போது நெ.1 வீரரான கோலியையும் நீக்க முடியும் என முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏபிபி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:
தேர்ந்தெடுக்க நிறைய வீரர்கள் இருக்கும்போது சமீபகாலமாக நன்கு விளையாடிய வீரர்களையே அணியில் சேர்க்க வேண்டும். ஒரு வீரருக்கு உள்ள மதிப்பை மட்டும் பார்க்க வேண்டாம். சமீபகாலமாக எப்படி விளையாடுகிறார் என்பதையே பார்க்க வேண்டும். நீங்கள் புகழ்பெற்ற வீரராக இருக்கலாம். ஆனால் ஐந்து ஆட்டங்களில் தொடர்ந்து சரியாக விளையாடாதபோதும் உங்களுக்கு வாய்ப்பு தரப்படவேண்டும் என எண்ணக் கூடாது.
இப்போது இந்திய டி20 அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வது கடினமான பணி தான். கோலி நன்றாக விளையாட வேண்டும். உலகின் நெ. 2 பந்துவீச்சாளரான அஸ்வின், டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படும்போது உங்களுடைய நெ. 1 பேட்டரையும் அணியிலிருந்து நீக்கலாம். நமக்குத் தெரிந்த கோலி போல இப்போது அவர் விளையாடுவதில்லை. அவர் சரியாக விளையாடாவிட்டால் இளம் வீரர்களைத் தொடர்ந்து வெளியில் வைத்திருக்க முடியாது. கோலி போன்ற ஒரு வீரர் மீண்டு வருவார் என நம்புகிறேன். அவர் சரியாக விளையாடாவிட்டால் அணியிலிருந்து நீக்கிவிடலாம். அஸ்வினை வெளியேற்றுகிறீர்கள் என்றால் யாரையும் வெளியேற்ற முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


