டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 2022 லேவர் கோப்பைத் தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு
Published on
Updated on
1 min read

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 2022 லேவர் கோப்பைத் தொடருக்குப் பின் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போட்டிகளில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) தனது ஓய்வு முடிவினை அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com