நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

டி20: கோலியைத் தாண்டிச் செல்வாரா சூர்யகுமார் யாதவ்?

2022-ல் டி20 கிரிக்கெட்டில் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் சூர்யகுமார்.

News image
Updated On :18 நவம்பர் 2022, 11:28 am IST

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் 5 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் அடித்த இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 239 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 189.68. டி20.

இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலும் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். 29 ஆட்டங்களில் 1040 ரன்கள். 1 சதம் மற்றும் 9 அரைசதங்கள். ஸ்டிரைக் ரேட் - 185.71. 

2022-ல் டி20 கிரிக்கெட்டில் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார் சூர்யகுமார். கோலியும் 2016-ல் 6 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதனால் இன்று முதல் தொடங்கும் நியூசிலாந்து டி20 தொடரில் சூர்யகுமார் மேலும் ஒரு விருது வாங்கி கோலியைத் தாண்டிச் செல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.