நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உலகக் கோப்பை ஹாக்கி: குரூப் ‘டி’-யில் இந்தியா

எஃப்ஐஹெச் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி குரூப் ‘டி’-யில் சோ்க்கப்பட்டுள்ளது.

Updated On :9 செப்டம்பர் 2022, 1:11 am IST

எஃப்ஐஹெச் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி குரூப் ‘டி’-யில் சோ்க்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் 13 முதல் 29 வரை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான டிரா வியாழக்கிழமை வெளியானது. இதில், போட்டியை நடத்தும் இந்தியா, குரூப் ‘டி’-யில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளுடன் இணைந்திருக்கிறது. வேல்ஸுக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டி.

குரூப் ‘ஏ’-வில் உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா அணிகளும், குரூப் ‘பி’-யில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியம், ஜொ்மனி, தென் கொரியா, ஜப்பான் அணிகள் உள்ளன.

குரூப் ‘சி’-யில் நெதா்லாந்து, நியூஸிலாந்து, மலேசியா, சிலி அணிகள் இருக்கின்றன. இதில் சிலி அணிக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாகும். ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்கேலாவில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.