தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

ஐபிஎல்லில் விளையாடுவதைத் தடுக்கக் கூடாது: யாரைப் பற்றி கூறுகிறார் ஹேடன்?

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்கக் கூடாது

Published On :1 பிப்ரவரி 2024, 3:57 pm IST

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்கக் கூடாது என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

23 வயது கேம்ரூன் கிரீன், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இரு அரை சதங்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இவரைப் பற்றி முன்னாள் ஆஸி. வீரர் மேத்யூ ஹேடன் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் இதுவரை எந்த அணியும் கிரீனைத் தேர்வு செய்யவில்லை. பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தங்கம் போன்றவர்கள். ஐபிஎல் போட்டியில் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்க முயன்றால் அது முட்டாள்தனமாக இருக்கும். ஒரு வீரர் வெவ்வேறு சூழல்களில் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும். ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது போல வலைப்பயிற்சியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. எனவே ஐபிஎல் போட்டியில் கிரீன் நிச்சயமாக விளையாட வேண்டும் என்றார். 

Related Article

டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

பரபரப்பான டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

யார் மீதாவது கோபப்பட்டால் மட்டுமே இதைச் செய்வேன்: மொயீன் அலி

டி20 தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறிய இந்திய வீரர்

ஒரு வருடத்தில் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்: புதிய சாதனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.