டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஐபிஎல்லில் விளையாடுவதைத் தடுக்கக் கூடாது: யாரைப் பற்றி கூறுகிறார் ஹேடன்?

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்கக் கூடாது

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:03 pm IST

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்கக் கூடாது என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

23 வயது கேம்ரூன் கிரீன், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இரு அரை சதங்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இவரைப் பற்றி முன்னாள் ஆஸி. வீரர் மேத்யூ ஹேடன் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் இதுவரை எந்த அணியும் கிரீனைத் தேர்வு செய்யவில்லை. பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தங்கம் போன்றவர்கள். ஐபிஎல் போட்டியில் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்க முயன்றால் அது முட்டாள்தனமாக இருக்கும். ஒரு வீரர் வெவ்வேறு சூழல்களில் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும். ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது போல வலைப்பயிற்சியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. எனவே ஐபிஎல் போட்டியில் கிரீன் நிச்சயமாக விளையாட வேண்டும் என்றார். 

Related Article

டி20 உலகக் கோப்பை: பும்ரா விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

பரபரப்பான டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் (ஹைலைட்ஸ் விடியோ)

யார் மீதாவது கோபப்பட்டால் மட்டுமே இதைச் செய்வேன்: மொயீன் அலி

டி20 தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறிய இந்திய வீரர்

ஒரு வருடத்தில் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்: புதிய சாதனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.