உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கில், சாஹா அதிரடி: லக்னௌ அணிக்கு 228 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்கள் எடுத்தது. 

Published On :2 பிப்ரவரி 2024, 12:25 am IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர் சாஹா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 81 ரன்களை எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். சுப்மன் கில் - சாஹா ஜோடி 142 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்தனர். 12.1வது ஓவரில் சாஹா ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா 15 பந்துகளில் 25 ரன்களுக்கு அண்ணனிடம் (கிருணால் பாண்டியா) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கில், மில்லர் ஜோடி சேர்ந்து ஆடினார்கள். 

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மில்லர் 21 ரன்கள் எடுத்தார். 

குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 227/2 ரன்கள் எடுத்தது. லக்னௌ அணி சார்பாக மோஷின் கான், ஆவேஷ் கான் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.