தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இவரால் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன்: பிரசித் கிருஷ்ணா

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 நவம்பர் 2023, 1:26 pm

DIN

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஜியோ சினிமாவில் ஆகாஷ்வானி என்ற தினசரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரசித் கிருஷ்ணா இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள். அவர் மிகச் சிறந்த வீரர். சச்சின் டெண்டுகருக்காகவே நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன் என்றார்.

Story image

கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மேலும் பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளித்தார் பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று பிரசித் கிருஷ்ணா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.