சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்த பொலார்ட்! (விடியோ) 

பிரபல பேட்டர் பொலார்ட் ஒரே ஓவரில் 26 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2023, 1:04 pm IST

அபுதாபியில் நடைபெற்றுவரும் இஐடி20 போட்டியில் மும்பை எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் பொலார்ட் அட்டகாசமாக விளையாடினார்.

மும்பை எமிரேட்ஸ்ஸின் கேப்டனான பொலார்ட் ரஸல் வீசிய ஒரு ஓவரில் 26 ரன்களை அடித்து அசத்தினார். 17 பந்துகளில் 43 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

மும்பை எமிரேட்ஸ் 20 ஓவரில் 180/4 ரன்களை எடுத்தது. இதில் மொஹமது வசீம் 60 ரன்களை எடுத்தார். பொலார்ட் 43 ரன்கள். அடுத்து ஆடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிராவோ 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

இந்த வெற்றியின் மூலம் பொலார்ட் அணி ப்ளே-ஆஃப்க்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Article

ஆசியக் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது -பிசிசிஐ

உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்

ஐரோப்பிய கால்பந்து: ஜுவென்டஸ், ரியல் மாட்ரிட் வெற்றி

மாா்ச் 18-இல் ஐஎஸ்எல் கால்பந்து தொடா் இறுதி ஆட்டம்: பிளே ஆஃப் தேதிகளும் அறிவிப்பு

ரஞ்சி கோப்பை: மேற்கு வங்கம், கா்நாடகம், ம.பி. அரையிறுதிக்கு தகுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.