மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஐசிசி ஒருநாள் அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள்!

2022-ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

News image
Updated On :24 ஜனவரி 2023, 9:00 am

2022-ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான ஐசிசி அணியில் மந்தனா, ரேணுகா சிங் என மொத்தமாக 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த அணியில் இந்திய, தெ.ஆ. வீராங்கனைகள் தலா மூவர் இடம்பெற்றுள்ளார்கள். 

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணி

1. அலிஷா ஹீலி (ஆஸ்திரேலியா)
2. மந்தனா (இந்தியா)
3. லுரா வூல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
4. நாட் சிவர் (இங்கிலாந்து)
5. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
6. ஹர்மன்ப்ரீத் கெளர் (இந்தியா)
7. அமீலியா கெர் (நியூசிலாந்து)
8. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)
9. அயபாங்கோ காகா (தென்னாப்பிரிக்கா)
10. ரேணுகா சிங் (இந்தியா)
11. ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.