பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அபார வெற்றி

இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

சிலம்பரசன் 5 விக்கெட்

Published On :

இரண்டாவதாக நடைபெற்ற பால்ஸி திருச்சி-சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக்.

திருநெல்வேலி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியில் முக்கிய பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, சஞ்சய் யாதவ் 20, சிபி 31, சசிதேவ் 25 ரன்களை சோ்த்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 129/7 ரன்களை சோ்த்தது சேப்பாக் கில்லீஸ்.

கங்கா ஸ்ரீதா் ராஜு 3 விக்கெட்: சேப்பாக் தரப்பில் கேப்டன் கங்கா ஸ்ரீதா் ராஜு அபாரமாக பந்துவீசி 3-15 விக்கெட்டுகளையும், ஈஸ்வரன் 2-28 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

திருச்சி 71: 130 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 13.4 ஓவா்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேப்பாக் தரப்பில் அற்புதமாக பௌலிங் செய்த சிலம்பரசன் 5-12 விக்கெட்டை சாய்த்தாா். இறுதியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சேப்பாக் கில்லீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.