குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஷேன் வார்னேவின் சாதனையை நெருங்கும் ஆடம் ஸாம்பா!

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:39 am IST

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் 10-வது முறையாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஷேன் வார்னே தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஷேன் வார்னே இதுவரை 13 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.