சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஷேன் வார்னேவின் சாதனையை நெருங்கும் ஆடம் ஸாம்பா!

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

News image
Updated On :16 அக்டோபர் 2023, 7:01 pm IST

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். 

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 209  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் 10-வது முறையாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை ஆடம் ஸாம்பா நெருங்கி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 4 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை ஷேன் வார்னே தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஷேன் வார்னே இதுவரை 13 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.