இந்திய மகளிரணியின் அணித் தலைவர், துணைத் தலைவர் தோனி, கோலியை நினைவுபடுத்தியுள்ளார்கள்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் (அணித் தலைவர்) தோனி, துணைக் கேப்டன் (துணைத் தலைவர்) கோலியைப் போலவே மகளிரணியின் கேப்டன், துணைக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களது சீருடையின் எண்ணும் அதேபோல 7, 18 என அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் தோனி, கோலிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் ஸ்டைலிலும் ஸ்மிருதி மந்தனா கோலியைப் போலவே நிதானமாக ஆடுகிறார்.
ஹர்மன்ப்ரீத் கௌர் தோனி போல அதிரடியாக விளையாடுகிறார். 49.2 பந்துகளில் 88 ரன்களில் இருந்த ஹர்மன்ப்ரீத் கௌர் 4,6,4 அடித்து சதத்தினை நிறைவு செய்த விதம் தோனியை ஞாபகப்படுத்துவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி புகைப்படங்களைப் பகிர்ந்து தோனி, கோலி போல் உள்ளதாக பாராட்டி வருகிறார்கள்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இருவரும் சதமடித்துள்ளார்கள். 50 ஓவர் முடிவில் 325 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கௌர்!

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா! ஸ்மிருதி, தீப்தி, சரணி அசத்தல்!!

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்: ஸ்மிருதி மந்தனா
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani





