நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிறுவர்கள் - ஆண்கள்: ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த அமெரிக்க வீரர்!

அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஜோப்ரா ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

News image

ஆரோன் ஜோன்ஸ் உடன் ஜோப்ரா ஆர்ச்சர். - படம்: ஆரோன் ஜோன்ஸ் / எக்ஸ்

Updated On :26 ஜூன் 2024, 3:24 pm IST

அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஜோப்ரா ஆர்ச்சருடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் கவனம் பெற்ற அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும் அவரது சிறிய வயதில் மே.இ.தீ. நாட்டு அணியில் விளையாடி வந்திருக்கிறார். அப்போதிலிருந்தே வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருடன் பழகி வந்திருக்கிறார்.

சிறுவர்களாக இருந்து தற்போது இளைஞர்களாக மாறியுள்ளார்கள். 29 வயதாகும் ஆரோன் ஜோன்ஸ் டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணிக்கு துணைக் கேப்டனாக செயல்பட்டார். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தார்.

அரையிறுதிக்கு தகுதி பெறாவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களிடம் அமெரிக்க அணியும் ஆரோன் ஜோன்ஸும் பிரபலமானார்கள்.

இந்நிலையில் ஆரோன் ஜோன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஜோப்ரா ஆர்ச்சருடன் சிறு வயதில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். அரையிறுதியில் இந்தியாவுடன் நாளை (ஜூன் 27) மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.