முதல் தர கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் மேத்யூ வேட்!

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
மேத்யூ வேட்
மேத்யூ வேட்

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேத்யூ வேட்
அறிமுக வீரரைப் போல் உணர்கிறேன்: ரிஷப் பந்த்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய தருணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. முதல் தர கிரிக்கெட்டில் உள்ள சவால்களை மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். தொடர்ச்சியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ள போதிலும், முதல் தர கிரிக்கெட்டில் எனது நாட்டுக்காக விளையாடிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com