முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய தருணங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. முதல் தர கிரிக்கெட்டில் உள்ள சவால்களை மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன். தொடர்ச்சியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ள போதிலும், முதல் தர கிரிக்கெட்டில் எனது நாட்டுக்காக விளையாடிய தருணங்கள் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

ஓய்வு பெறும் 182 காவல் துறையினருக்கு கெளரவ பதவிகள்

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




