ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள்: வார்னருக்கு சிறப்பு வரவேற்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிற பாகிஸ்தான் அணி 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பாகிஸ்தான் சார்பாக அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, ஆமிர் ஜமால் 82 , ஆஹா சல்மான் 52 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மிட்செல் ஸ்ட்ராக் 2 விக்கெட்டுகளும் எடுத்தார். 

பாட் கம்மின்ஸ்

பாட் கம்மின்ஸ்

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி ஒரு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்திருக்கையில் முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஆஸி. 307 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

வார்னருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் பேட்டிங் ஆடும்போது சிறப்பு வரவேற்பினை இரண்டு அணியினரும் வழங்கினார்கள். 

Story image

தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.