உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ரஞ்சி கிரிக்கெட்: சச்சின், யுவராஜ் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பிகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (12)  என்ற சிறுவன் படைத்திருக்கிறார். 

Published On :7 பிப்ரவரி 2024, 8:40 pm IST


புது தில்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பிகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி (12)  என்ற சிறுவன் படைத்திருக்கிறார். 
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிகாருக்காக அவர் அறிமுகமாகி இந்த பெருமை பெற்றுள்ளார். இதற்கு முன், நவீன காலத்தில் யுவராஜ் சிங் வசம் (15 வயது 57 நாள்கள்) அந்த சாதனை இருந்த நிலையில் தற்போது வைபவ் (12 வயது 284 நாள்கள்) அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.  
இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், 15 வயதும் 230 நாள்களும் ஆகியிருந்த நிலையில் ரஞ்சியில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.  ஒட்டுமொத்தமாக ரஞ்சி கிரிக்கெட்டில், கடந்த 1942-43 காலகட்டத்தில் அலிமுதின் என்பவர் 12 வயதும் 73 நாள்களும் ஆகிய நிலையில் ராஜபுதனத்துக்காக அறிமுகமாகியதே இன்றளவும் சாதனையாகத் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.