முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

உலக பிளிட்ஸ் செஸ்: முதல்முறையாக இருவர் சாம்பியன்!

உலக செஸ் வரலாற்றில் முதல்முறையாக இருவர் உலகக் கோப்பையை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

News image

கார்ல்சென், நெபோம்னியச்சி. - படம்: ஃபிடே

Updated On :1 ஜனவரி 2025, 3:55 pm IST

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்கள்.

போட்டியின் முக்கிய கட்டமான நாக்-அவுட் சுற்றில் வென்ற ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, நார்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இறுதிச் சுற்றில் இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.

வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கார்ல்சென் 7 முறை பிளிட்ஜ் செஸ் கோப்பையை வென்றிருந்த நிலையில் தற்போது 8ஆவது முறையாக வென்றிருக்கிறார்.

ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி முதல் முறையாக பிளிட்ஸ் செஸ் கோப்பையை வென்றுள்ளார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்று சாம்பியன் ஆனார்.

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்று சாம்பியன் ஆனார். - ஃபிடே

மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்று சாம்பியன் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.