சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

ஜோஷுவா கிம்மிச் - படம்: ஏபி

Updated On :13 மார்ச் 2025, 5:45 pm IST

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அதில் பார்சிலோனா, பயர்ன் மியூனிக், இன்டர் மிலன்,ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி, டோர்மன்ட், ஆர்சனல், ஆஸ்டன் வில்லா.

இந்த யுசிஎல் சீசனில் பார்சிலோனா அணி வீரர் ரபினீயா அதிக கோல்கள் (11) அடித்துள்ளார்.

இந்த சீசனில் அதிக முறை பந்தினை பாஸ் செய்வதும் (1049) பந்தினை தொட்டதும் (1251) என்ற புதிய சாதனையை பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் நிகழ்த்தியுள்ளார்.

பார்சிலோனா அணி வீரர் பெட்ரி மிட்ஃபீல்டிங்கில் அசத்தினாலும் கிம்மிச் அளவுக்கு பந்துகளை அதிகமாக பாஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யுசிஎல் சீசனில் அதிக முறை பாஸ் செய்தவர்கள்

1. ஜோஷுவா கிம்மிச் - 1049

2. நிகோ ஸ்லாட்டர்பெக் - 972

3. மார்க்யுனோஸ் - 909

4. விலியன் பசோ - 874

5. விடினா - 862

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.