கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

kimmich

ஜோஷுவா கிம்மிச் - படம்: ஏபி

Published On :

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அதில் பார்சிலோனா, பயர்ன் மியூனிக், இன்டர் மிலன்,ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி, டோர்மன்ட், ஆர்சனல், ஆஸ்டன் வில்லா.

இந்த யுசிஎல் சீசனில் பார்சிலோனா அணி வீரர் ரபினீயா அதிக கோல்கள் (11) அடித்துள்ளார்.

இந்த சீசனில் அதிக முறை பந்தினை பாஸ் செய்வதும் (1049) பந்தினை தொட்டதும் (1251) என்ற புதிய சாதனையை பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் நிகழ்த்தியுள்ளார்.

பார்சிலோனா அணி வீரர் பெட்ரி மிட்ஃபீல்டிங்கில் அசத்தினாலும் கிம்மிச் அளவுக்கு பந்துகளை அதிகமாக பாஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யுசிஎல் சீசனில் அதிக முறை பாஸ் செய்தவர்கள்

1. ஜோஷுவா கிம்மிச் - 1049

2. நிகோ ஸ்லாட்டர்பெக் - 972

3. மார்க்யுனோஸ் - 909

4. விலியன் பசோ - 874

5. விடினா - 862

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.