தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது சீசன் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) தொடங்குகிறது.
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், சாய் கிஷோா் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஐ டிரீம் திருப்பூா் தமிழன்ஸ் - பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கலில் ஆகஸ்ட் 4 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. அதற்கான டிக்கெட்டுகளை, என்பிஆா் கல்லூரி நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள டிக்கெட் விற்பனை மையத்தில் பெறலாம்.
2-ஆவது கட்ட ஆட்டங்கள் சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் 28 வரை விளையாடப்படவுள்ளன. ஆட்டங்களை சோனி டென் 4 தமிழ் சேனலில் நேரலையாகக் காணலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் இரண்டாவது சா்வதேச கிரிக்கெட் மைதானம்: முதல்வரிடம் கோரிக்கை

ஆக. 4-இல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடா் தொடக்கம்!

ஆக. 4-இல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடா் தொடக்கம்

நத்தம், சென்னையில் இரு கட்டங்களாக டிஎன்பிஎல் 2026 தொடா் நடைபெறும்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


