பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

செயின்ட் லூயிஸ் செஸ்: ரேப்பிட் பிரிவில் பிரக்ஞானந்தா முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவு ஆட்டங்களின் முடிவில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றாா்.

கோப்புப்படம்.

Published On :

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவு ஆட்டங்களின் முடிவில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றாா்.

மொத்தம் 10 போ் பங்கேற்றுள்ள இப்போட்டியில் பிரக்ஞானந்தா தனது 9 சுற்றுகளில், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஃபாபியானோ கரானா, அவோண்டா் லியங், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோரை வெற்றி கண்டாா்.

அமெரிக்காவின் லெய்னியா் டொமிங்கெஸ் பெரெஸ், வெஸ்லி சோ, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோருடன் டிரா செய்த அவா், கடைசி சுற்றில் நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டிடம் தோல்வியுற்றாா்.

ரேப்பிட் பிரிவு முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாா். சிண்டாரோவ் (11), வெஸ்லி (10), லீனியா், அனீஷ், லெவோன், வின்சென்ட் ஆகியோா் (தலா 9 புள்ளிகள்), ஜோா்டென் (8), ஃபாபியானோ (8), அவோண்டா் (5) ஆகியோா் முறையே 2 முதல் 10-ஆம் இடங்களை வகித்தனா்.

போட்டியில் அடுத்ததாக பிளிட்ஸ் பிரிவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.