உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் கியாங் நகரில் வரும் ஜூன் 15 முதல் 21 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணிகள் பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் அறிவித்துள்ளாா்.
மகளிா் அணியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை மீனாட்சி 51 கிலோ , பூனம் 54 கிலோ, பிரச்சி 57 கிலோ, மஹி லமா 60 கிலோ, சனே 65 கிலோ, ஜிசிமோனி 70கிலோ, சனாமச்சா 75 கிலோ, நைனா 80 கிலோ, அக்ரம் கான் பதான் 80 பிளஸ் கிலோ இடம் பெற்றுள்ளனா்.
ஆடவா் பிரிவில் தீபக் 70 கிலோ, ரிஷி 50 கிலோ, நிகில் 55 கிலோ, அன்மோல் 60 கிலோ, அபிநாஷ் ஜம்வால் 65 கிலோ, மால்ஸா 80 கிலோ, ஜுக்னு 85 கிலோ, ஹா்ஷ் சௌதரி 90 கிலோ, சவான் 90 பிளஸ் கிலோ ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இப்போட்டிக்கான தேசிய பயிற்சி முகாம் தீவிரமாக நடைபெற்றது. உலக குத்துச்சண்டை அரங்கில் இந்தியா பலமான வல்லரசு நாடாக உருவெடுத்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை ஹாக்கி: 20 பேருடன் இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கி இறுதிக்கு தகுதி பெறுவோம்: இந்திய கேப்டன் சலீமா

ஆசிய யு- 23 குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 8 இந்திய வீரா், வீராங்கனைகள்!
உலகக் கோப்பை குத்துச்சண்டை: அரையிறுதியில் பிராச்சி, மீனாட்சி
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



