நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

டெஸ்ட் தரவரிசை: தேவ்தத் படிக்கல் ஏற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளாா்.

Devdutt Padikkal

தேவ்தத் படிக்கல் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 3:24 am IST

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் முன்னேற்றம் கண்டுள்ளாா்.

அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதங்கள் உள்பட, 328 ரன்கள் விளாசிய படிக்கல், 5 இடங்கள் முன்னேறி 54-ஆவது இடத்தை அடைந்திருக்கிறாா்.

எனினும் கேப்டன் ஷுப்மன் கில் 2 இடங்கள் சறுக்கி, 9-ஆவது இடத்தைப் பிடித்தாா். இந்தியா்களில் அதிகபட்சமாக விக்கெட்கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த் 7-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். நம்பா் 1 இடத்தில் இங்கிலாந்தின் ஹேரி புரூக் உள்ளாா்.

பௌலா்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா ஓரிடம் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வந்தாா். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க் நம்பா் 1 வீரராக இருக்கிறாா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா நம்பா் 1 இடத்தில் நீடிக்க, வாஷிங்டன் சுந்தா் 7-ஆவது இடத்தில் தொடா்கிறாா். அணிகள் பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 4-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.