தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழையால் பாதிப்பு: இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிக்கு தகுதி

மழையால் அரையிறுதி ரத்து: இந்தியா, தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிக்கு

News image
Updated On :25 ஜூன் 2024, 8:35 pm

Din

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அரையிறுதியில் இரு அணிகளும் தலா 10 ஓவா்கள் ஆட வேண்டும். இப்போட்டியில் மழை அதிகளவில் விளையாடியுள்ளது. ஏதாவது ஒரு அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானால், சூப்பா் 8 குரூப்புகளில் முதலிடம் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.