ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வலுவிழந்த நிலையில் உள்ள புவனகிரி வெள்ளாற்றுப் பாலம்

சிதம் ப ரம், டிச. 20: சிதம் ப ரம்- புவ ன கி ரியை இணைக் கும் வகை யில் வெள் ளாற் றின் குறுக்கே கட் டப் பட்ட உயர் மட்ட பாலம் வலு வி ழுந்து இடிந்து விழும் நிலை யில் உள் ளது. ÷சி தம் ப ரத்தை அடுத்த புவ ன க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:39 am

ஜி.சுந்தரராஜன்

சிதம் ப ரம், டிச. 20: சிதம் ப ரம்- புவ ன கி ரியை இணைக் கும் வகை யில் வெள் ளாற் றின் குறுக்கே கட் டப் பட்ட உயர் மட்ட பாலம் வலு வி ழுந்து இடிந்து விழும் நிலை யில் உள் ளது.

÷சி தம் ப ரத்தை அடுத்த புவ ன கி ரி யில் வெள் ளாற் றின் குறுக்கே நாகப் பட் டி னம், தஞ்சை, காரைக் கால் உள் ளிட்ட பகு தி க ளுக் குச் செல் லும் தேசிய நெடுஞ் சா லை யில் 1964-ம் ஆண்டு பொதுப் ப ணித் துறை மூலம் 750அடி நீளத் தில் 34 அடி இடை வெ ளி யில் 18 மத கு கள் கொண்ட பெரிய பாலம் கட் டப் பட் டது. பாலம் அமைக் கப் பட்டு 50 ஆண்டை நெருங் கும் நிலை யில் இப் பா லத் தில் பல இடங் க ளில் உடைப்பு ஏற் பட்டு வலு வி ழந் துள் ளது.

÷இப் பா லத் தின் வழியே காரைக் கால் நரி ம ணத் தில் உள்ள எண் ணெய் நிறு வ னத் துக்கு தள வாட சாமான் கள் மற் றும் இயந் தி ரங் கள் இப் பா லம் வழியே கொண்டு செல் லப் ப டு கின் றன.

தற் போது சென்னை- கும் ப கோ ணம் தேசிய நெடுஞ் சா லை யில் அணைக் கரை பாலம் உடைந் த தால் அவ் வ ழியே செல் லும் அனைத்து வாக னங் க ளும் இந்த புவ ன கிரி வெள் ளாற்று பாலம் வழி யாக சிதம் ப ரத்தை கடந்து செல் கி றது.

÷இப் பா லம் சேத ம டைந் தது குறித்த விவ ரங் களை நுகர் வோர் உரிமை பாது காப்பு பேரவை சட்ட ஆலோ ச கர் வழக் க றி ஞர் குண சே க ரன் தக வல் அறி யும் உரிமை சட் டத் தின் கீழ் கோரி யி ருந் தார்.

அதற்கு விழுப் பு ரம் தேசிய நெடுஞ் சாலை கோட் டப் பொறி யா ளர் டி.ராஜேந் தி ரன் அளித்த பதில் கடி தத் தில், "பாலம் வழு வி ழந்த நிலை யில் இருப் பது உண்மை, புதிய பாலம் கட் டு வ தற்கு மண் பரி சோ தனை, தள ஆய்வு உள் ளிட்ட ஆய் வுப் பணி கள் மேற் கொள்ள ரூ.35 லட் சத்து 12 ஆயி ரம் திட்ட மதிப் பீடு மத் திய அரசு ஒப் பு த லுக்கு 18-8-2008-ல் அனுப் பப் பட் டுள் ளது' என தெரி வித் துள் ளார்.

÷இ ருப் பி னும் திட்ட ஒப் பு தல் கிடைக் கா ம லேயே ஆய் வுப் பணி கள் மட் டும் மேற் கொள் ளப் பட் டன. பாலம் கட்ட நிதி ஒதுக் கீடு செய் ய வும், திட்ட மதிப் பீட் டில் ஆண்டு திட் டத் தில் இந்த பாலம் அமைக் கும் பணி யைச் சேர்க் க வும் அறிக்கை தயா ரித்து சென்னை தேசிய நெடுஞ் சா லைத் துறை தலை மைப் பொறி யா ளர் மூலம் மத் திய தரை வ ழிப் போக் கு வ ரத் துறை அமைச் ச கத் துக்கு அனுப் பப் பட் டுள் ளது. ஆனால், பாலம் அமைக்க தள ஆய் வுப் பணி செய் யப் ப டா மல் கிடப் பில் போடப் பட் டுள் ளது.

÷வ லு வி ழந்த நிலை யில் உள்ள புவ ன கிரி வெள் ளாற்று பாலம் உடை யும் முன்பே உட ன டி யாக தள ஆய்வு மேற் கொள் வ து டன், மத் திய அர சின் ஒப் பு தல் பெற்று புதிய பாலத்தை விரைந்து கட்டி முடிக்க தமி ழக அரசு நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும்.

விருத் தா ச லம் மணி முத் தாறு ஆற் றின் குறுக்கே கட் டப் பட் டி ருந்த பாலம் திடீ ரென உடைந் தது போல் இப் பா ல மும் உடைந் து வி டும் அச் சம் ஏற் பட் டுள் ளது. பாலம் உடைந் தால் சென்னை- கும் ப கோ ணம், காரைக் கால், நாகப் பட் டி னம் நெடுஞ் சாலை போக் கு வ ரத்து முற் றி லும் துண் டிக் கப் ப டும் என வழக் க றி ஞர் அ.குண சே க ரன் வேண் டு கோள் விடுத் துள் ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.