தேர்தல் பணிக்கான தொகை கிடைக்காமல் மத்திய அரசு ஊழியர்கள் அலைக்கழிப்பு
சென்னை, ஜூலை 30: மக்களவைத் தேர்தல் முடிந்து இரண்டரை மாதங்கள் ஆகியும் தேர்தலில் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் பலருக்கு, அப் பணிக்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை. தேர்தல் பணிகளில் முறைகேடுகளைத் த










