நிரந்தர வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆடு வளர்ப்பு தொழிலாளர்கள்
திருத்துறைப்பூண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் தொழிலாளர்கள் 6 மாதங்கள் சொந்த மாவட்டத்திலும், அடுத்த 6 மாதங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வர










