காலியாகிறது டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்: புதிய இடத்தில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
சென்னை,பிப்.28: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகம் காலி செய்யப்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள









