மழைக் காலத்தில் உபரிநீரைச் சேமிக்க தேவை தடுப்பணைகள்!
அம்பாசமுத்திரம்: மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வீணாகும் உபரிநீரை சேமித்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை










