பதவி உயர்வின்றி 28 ஆண்டுகளாக பணியாற்றும் சிறைத் துறை காவலர்கள்
லால்குடி,: தமிழக சிறைத் துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் காவலர்கள் சுமார் 300 பேர் 28 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகளும், 214 கிளைச் சிறைகளும், 3








