2013-14-ம் ஆண்டில் இரண்டு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பட்டா மாறுதல் முறை, 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காண உதவியுள்ளது.
2012-13-ம் ஆண்டில் பிப்ரவரி வரை 1.2 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2013-14-ம் ஆண்டில் மேலும் 2 லட்சம் வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

