மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

35 லட்சம் பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்க ரூ. 1,500 கோடி

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி

Updated On :21 மார்ச் 2013, 8:15 pm

விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: 2011-12-ம் ஆண்டில் ரூ. 1,361.62 கோடியில் 25 லட்சம் குடும்பங்களுக்கும், 2012-13-ம் ஆண்டில் 1,556 கோடியில் 35 குடும்பங்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன. மலைப்பகுதிகளில் மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்புகள் வழங்கப்பட்டன.  2013-14-ம் ஆண்டில் 35 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்க ரூ. 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.