ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழகத்தில் 7 லட்சத்து 350 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 16,514.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு தொடங்கும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


