தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குடும்ப ஓய்வூதியதாரர்களின் பாதுகாப்பு நிதி ரூ. 50,000

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ.

Updated On :21 மார்ச் 2013, 8:15 pm

ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழகத்தில் 7 லட்சத்து 350 பேருக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 16,514.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு தொடங்கும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ. 35 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.