சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஆழியார் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2013, 5:42 pm

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு முதல் போக பாசனத்துக்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.