விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கூர்லிங்காபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(27)இவரது மனைவி பாண்டியம்மாள்(25)இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன.இருவருக்கும் அடிகடி குடும்பத்தகராறு ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பாண்டியம்மாளுக்கு,முத்துராஜ்க்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் வீட்டில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரை முத்துராஜ் காப்பாற்ற முயன்றார்.இதில் இருவரும் பலத்த காயமடைந்து.இருவரும் சிவகாசி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முத்துராஜ் மட்டும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின்

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

