செம்மரக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அண்டை நாடுகள்?
செம்மரக் கட்டை ஏற்றுமதி, இறக்குமதிக்கு சர்வதேசத் தடை உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இவை கடத்தப்படுவதற்கு சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.










