காட்டுமன்னார்கோயில் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை சூறை: 12 பேர் மீது வழக்குப் பதிவு
காட்டுமன்னார்கோயில் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை காலை அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடையை பொதுமக்கள் உடைத்து சூறையாடினர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.









