தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்: 142 பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ஏர் ஏசியா விமானத்தின் கண்ணாடி விரிசல் ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2015, 5:02 am

கவியழகன்

திருச்சியில் இருந்து மலேசியாவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானத்தின் கண்ணாடி விரிசல் ஏற்பட்டதால் விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சரியான நேரத்திற்குச் சென்ற சேர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

நேற்றிரவு 10.55 மணியளவில், திருச்சியில் இருந்து மலேசியாவுக்குப் புறப்பட இருந்த ஏர் ஏசியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் விமானம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த 142 பயணிகளை அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தனர். இன்று காலை சென்ற விமானத்தில் 142 பயணிகளை அனுப்பி வைத்தனர். ஜன்னல் கண்ணாடி சரிசெய்த பின்பு இன்று மாலை விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.